2061
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால், கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக அது மாறி உள்ளது. தமிழகத்தில் கொரோனா ச...

1912
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்து ஆயிரத்து 421 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில தொற்று பாதித்த 149 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 826 பேர் குணமடைந்து வீடு தி...

10516
இந்தியர்களில் அதிகம் பேருக்கு சர்க்கரை நோய் இருப்பதும் அது கொரோனா காலகட்டத்தில் முறையாக கட்டுக்குள் வைக்கப்படாமல் இருப்பதும் கறுப்பு பூஞ்சை பரவ ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. கொரோனா சிக...

5385
உத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் ஒரே நபருக்கு இரண்டு வெவ்வேறு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தார்த்நகர் மாவட்டத்திலுள்ள 20 கிராம மக்களுக்கு ஏப்ரல் மாதம...

3974
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 256 பேர் பாதிக்கபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆ...

2199
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகளைத் தமிழகத்தின் 18 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிவைத்தார். சிங்கப்பூர், மத...

2291
ஃபைசர், ஆஸ்ட்ராஜெனகா மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை வாங்க தங்களுக்கு ஒப்பந்தபுள்ளிகள் கிடைத்திருக்கின்றன என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒரு கோடி டோசுகள் தடுப்பூசியை வாங்க தாங்கள் விடுத்...



BIG STORY